இதுதாண்டா தமிழ்நாடு... குடியிரிமை சட்டத்தை எதிர்த்து உள்ளாட்சித் தேர்தலில் மத நல்லிணக்கம்

மக்களை பிளவுபடுத்தும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்த போது, எங்களது கிராமத்தில் இருக்கும் இந்துக்கள் அனைவரும் இஸ்லாமியர் ஒருவரை தேர்ந்தெடுக்க முடிவு செய்தோம் என்று செரியலூர்இனாம் கிராமவாசி ஒருவர் தெரிவித்துள்ளார்